26 நவம்பர், 2013

ஒன்று

நீ பெருக்கிய
இரண்டும் இரண்டும்
நான்காய்ப் போனது

நான் கூட்டிய
இரண்டும் இரண்டும்
நான்காய்ப் போனது

நாம் வகுத்த
இரண்டும் இரண்டும்
'ஒன்றே' தான்..

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: