நெல்லுக்குமில்லை
புல்லுக்குமில்லை
குருதியோடிய
இவ்வாய்க்கால்
முள்ளுக்குப் பாய்ந்து
கொண்டிருக்கிறது
--கார்த்திக் முருகன்
புல்லுக்குமில்லை
குருதியோடிய
இவ்வாய்க்கால்
முள்ளுக்குப் பாய்ந்து
கொண்டிருக்கிறது
--கார்த்திக் முருகன்
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக