உன் பிரிவு தாளாமல்
விசும்பி அழக்கூடும்
அதனதன் இடத்தில்
ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும்
என் வீடு.
வா
இரு
'எதையும்'
கலைக்காதே.
--கார்த்திக் முருகன்.
விசும்பி அழக்கூடும்
அதனதன் இடத்தில்
ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும்
என் வீடு.
வா
இரு
'எதையும்'
கலைக்காதே.
--கார்த்திக் முருகன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக