எதையும் யோசித்துத்
தொலைப்பதில்லை.
காற்றில் எழுதித் தீர்க்கின்றன
கை விரல்கள்.
அது
அதன் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது
ஒரு தொலைக்காட்சி.
--கார்த்திக் முருகன்
தொலைப்பதில்லை.
காற்றில் எழுதித் தீர்க்கின்றன
கை விரல்கள்.
அது
அதன் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது
ஒரு தொலைக்காட்சி.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக