அது
மதமே பிடிக்காததால்
பிரகாரத்தின் ஓரத்தில்
அமைதியாய் நின்றுகொண்டிருந்தது
மதம்
பிடிக்க நேர்ந்ததால்
அக்ரகாரமே அலறும்படி
வெளியேறிக் கொண்டிருக்கிறது
--கார்த்திக் முருகன்
மதமே பிடிக்காததால்
பிரகாரத்தின் ஓரத்தில்
அமைதியாய் நின்றுகொண்டிருந்தது
மதம்
பிடிக்க நேர்ந்ததால்
அக்ரகாரமே அலறும்படி
வெளியேறிக் கொண்டிருக்கிறது
--கார்த்திக் முருகன்

1 கருத்து:
true boss
கருத்துரையிடுக