கூடடைய விரும்பாததொரு
கரும் பறவை
இரை தேடிச் செல்லும்
வழியெங்கும்
ஓற்றையடிப் பாதைகளை
பிரசவித்துச் செல்கிறது..
--கார்த்திக் முருகன்
9 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
8 கருத்துகள்:
Fantastic Karthick!
Please check the side bar in my blog.
-priyamudan
sEral
அருமை! மிகச்சிறந்த கவிதை நண்பரே...
அழகான சொல்லாடல். அருமை.. :)
உங்கள் வலைப்பக்க header image கு பொருத்தமான caption இது.. ;)
அருமையான கவிதை கார்த்திக். உங்கள் வலைப்பூவில் Follow option வைத்தால் தொடர்ந்து படிக்க எளிதாக இருக்கும்.
தொடர்ந்து நல்ல கவிதைகள் எழுதுங்கள், வாழ்த்துகள்
மிக்க நன்றி! பிரேம்.
Nanaba nadraga ullathu, nadathu nadathu
அற்புதமான சொல்லாடல்...
வாழ்த்துக்கள்!
கருத்துரையிடுக