20 ஆகஸ்ட், 2013

குவளை

உன் வருகையற்ற தினங்களில்
உனக்கும் சேர்த்தே தேநீர்
அருந்துகிறேன்.

குடிக்க குடிக்கத்
தீராத
குவளை
உனது..

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: