முன்பொருமுறை..
நினைவுகள் பூப்பூக்க
கரையிலிருந்து
குளத்தைக் காட்டியபடி
சொல்லிக் கொண்டிருந்தேன்
'அங்கேதான் அல்லிகள் பூத்திருந்தன'.
பின்பொருமுறை..
நினைவுகள் பூப்பூக்க
கரையிலிருந்து
கரையைப் பார்த்தபடியே
சொல்லிக் கொண்டிருந்தேன்
'இங்கேதான் அல்லிகள் பூத்திருந்தன'.
--கார்த்திக் முருகன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

4 கருத்துகள்:
அட்டகாசம் கார்த்திக்!
Fantastic!
-ப்ரியமுடன்
சேரல்
நன்றிகள் பல, சேரா!!
Super
நன்றி, ஞானசேகர்!!
கருத்துரையிடுக