சுழியிலிருந்து
ஒன்றானேன்
ஒன்றிலிருந்து
பல்கிப் பெருகினேன்
இன்னுமொரு நாள்
முடிவிலியுமாவேன்
பெயரிடப் படாத
உன் வருத்தங்கள்
ஊறிப் பெருகும்படி..
--கார்த்திக் முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
3 கருத்துகள்:
நல்ல கவிதை!
-ப்ரியமுடன்
சேரல்
Thanks, Sera.
--Karthik
நன்றி, ஞானசேகர்!!
கருத்துரையிடுக