6 செப்டம்பர், 2009

உறக்கம்

அரவமற்றதொரு நண்பகலில்
அவர்கள்
சிறுநீர் கழிப்பதற்காய்
என் மர நிழலைத் தேர்ந்தெடுத்த பின்பு
பெயர் தெரியாத
பறவையிடம் கொடுத்தனுப்பினேன்
என் மரத்தின் உறக்கத்தை.

--கார்த்திக் முருகன்


2 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஏன் இத்தனை கோபம்?

நல்லா வந்திருக்கு கார்த்திக்

-ப்ரியமுடன்
சேரல்

Karthik சொன்னது…

Just like that, Sera. Thank you.

--Karthik