30 ஆகஸ்ட், 2009

தே...த் தனங்கள்

குலைக்கும்
முகம் பார்த்து நகைக்கும்.

கனைக்கும்
துரோகமிழைக்கத் துடிக்கும்.

பிளிறும்
வலி கண்டு மகிழும்.

எல்லாம் ஆனபின்
சந்நதி முன் கண் மூடிக்
கைகூப்பி ப்ரார்த்தனை
செய்யுமித் தே...த் தனங்கள்.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: