நம் கவிதைகளுக்குள்
புதைப்போம் நம் காதலை.
ஒரு சில நூற்றாண்டுகளுக்குப் பின்
பனிமலையில் கண்டெடுத்த சடலமாய்
சாட்சி சொல்ல உதவும் நம் சந்ததிக்கு.
--கார்த்திக்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
2 கருத்துகள்:
காதல் கெடக்கட்டுங்க. சந்ததிகளுக்குப் பதப்படுத்த வேண்டிய விசயங்கள் பலவுண்டு.
correctu...!
கருத்துரையிடுக