உழவை முடித்து வைத்தாய்
விதைப்பு எப்பொழுது?
துளைகளிட்டுக் கொண்டு
மேலே வரும் நாற்றுக்காய்
பொழியக் காத்திருக்கும்
மேகக் கூட்டம்.
விதைகளை ஒளித்து வைத்து
விளையாடாதே.
பருவம் தவறினால்
பாழ் பட்டுப் போகும்
நிலமும் விதையும்..
--கார்த்திக்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக