விசாலமாய்
ஒரு வீடு
தொடக்கத்தில்
மல்லிக் கொடி
தோட்டத்தில்
வாழை மரம்
தலைசாய்க்க
தனியறை
எதுவும் வேண்டாம்
இப்பொழுதைக்கு முக்கியம்
மூன்று வேளை
சோறு.
--கார்த்திக் முருகன்
ஒரு வீடு
தொடக்கத்தில்
மல்லிக் கொடி
தோட்டத்தில்
வாழை மரம்
தலைசாய்க்க
தனியறை
எதுவும் வேண்டாம்
இப்பொழுதைக்கு முக்கியம்
மூன்று வேளை
சோறு.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக